யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல் அறியும…
இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்று மல…
காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட…
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இன்று (05) அதிகாலை 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நி…
கிழக்கு மாகாணத்திலும் தபால் தொழிற்சங்க வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் இரண்டாவது நாளாகவும் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்றைய தினமும் மட்டக்களப்பு மாவட்ட…
மாத்தறை - திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரிகெட்டிய கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின்போது, மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா (Multimedia Challenge) என்ற சவாலில், ஆசியாவிலிருந்து இரண்டாவது வெற்றியாளராக, இலங்கை அழகி அனுதி குணசேக…
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் சீரற்ற வானிலை நீடிப்பதால் மின்சாரத் தடை அதிகரித்துள்ள…
பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் நடைபெற்ற பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்…
எமது சமூகம் ஐக்கிய இராச்சியம் அமைப்பின் நிதி உதவியில் அம்கோர் நிறுவனத்தினால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கத்த…
அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப்போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் மிக்சிறப்பாக நேற்று (28) புதன்கிழமை) இடம்பெற்றது. திரு…
கொழும்பு நகர Architecture பாடசாலையின் மாணவியான தெபுலி வன்னகுகோரளா, இலங்கையின் இளைய ஆராய்ச்சியாளராக வரலாறு படைத்துள்ளார். அவரது ஆராய்ச்சி கட்டுரை நாசாவால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்…
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கை பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய தென்னாப்பிரிக்க பெண்ணை ப…
தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டிற்குத்…
சமூக வலைத்தளங்களில்...