வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் வி…
திருகோணமலை வீதியில் நள்ளிரவு கோர விபத்து . பனிச்சங்கேணி பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டமாவடி பதுரியாவைச் சேர்ந்த முஹமட் அஸாம், முஹமட் சஜீத் என்ற இரு இளைஞர்கள் உயிரிழந…
இலங்கையில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர், தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் பொலிஸ் தரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படும் குறித்த காணொளியில், பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவரை…
வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த மாணவி வயம்ப…
FREELANCER மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்த வீதியில் அமையப்பெற்றிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று திங்கள் கிழமை 26.05.2025. மாலை வாஸ்து சாந்தியுடன் …
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100 பட்டியலி…
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்க கோட்டாபிட்டியே ராகுல தேரர் குறிப்பிட்டார். இன்று ஹிபன்கண்டே சத்தாசிறி தேரரு…
சளி மற்றும் இருமல் காரணமாக சிகிச்சை பெற்ற இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் செரின் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையே…
அங்கவீனமுற்றோருக்கான உதவித்தொகை அதிகரிப்பு - கிராமிய அபிவிருத்தி அமைச்சு... விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு அ…
மட்டக்களப்பு நகரில் இரு சைக்கிள்களை திருடிய புதூரைச் சேர்ந்த ஒருவரை இன்று (25) பொலிசார் கைது செய்துள்ளதுடன் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம்…
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறித்த இடத்தை இன்று(25) நேரடியாக பார்வை…
2024 ஆம் ஆண்டில் முறையான திட்டமிடலுடன் மருந்துகள் கொள்வனவு செய்யப்படாமையே தற்போது நிலவும் சில மருந்துகளின் பற்றாக்குறைக்குக் காரணம் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயத…
பாடசாலையின் முதல்வர் அருட் சகோதரர் S.E. ரெஜினோல்ட் Fsc. தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலையத்தின் முகாமைத்துவ பிரிவுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் U.…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனா…
சமூக வலைத்தளங்களில்...