திருகோணமலை வீதியில் நள்ளிரவு கோர விபத்து .
பனிச்சங்கேணி பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டமாவடி பதுரியாவைச் சேர்ந்த முஹமட் அஸாம், முஹமட் சஜீத்
என்ற இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ஜனாஷா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை வீதியில் நள்ளிரவு கோர விபத்து .
பனிச்சங்கேணி பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டமாவடி பதுரியாவைச் சேர்ந்த முஹமட் அஸாம், முஹமட் சஜீத்
என்ற இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ஜனாஷா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனா…