மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள Mother's care Montessori school முன் பள்ளி யில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து இன்று (12/05/2025) வெசாக் பூரணை தினத்தினை கொண்டாடினர். பாட…
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் விசாக் நிகழ்வுகள் மிகவும் அமைதியாகவும் ஆசீர்வாதம் வேண்டி கருணை நோக்குடன் தாக சாந்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன மட்டக்களப்பு நகரில் பௌத்த கொடிகள் ப…
இந்து மக்களின் வாழ்வில் வருடத்தில் வருகின்ற பௌர்ணமி களில் விசேட தினமான சித்திரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன.…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு வாரத்தின் முதலாம் நாளினை நினைவுகூறும் முகமாக ''முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் நிகழ்வொன்று இன்று (12) திகதி மட்டக்களப்பு …
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் மாணவனைத் தாக்கிய ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டத…
நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்…
உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளதாகத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெ…
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான தொடருந்து பாலமானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…
சமூக வலைத்தளங்களில்...