பல்வேறு நபர்களின் வாட்ஸ்அப் எண்களை ஊடுருவி, சம்பந்தப்பட்ட நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஹேக்கர்கள் கும்பலை வழிநடத்தும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் குறித்து சர்வதேச பொலிஸாருக்கு தக…
மட்டக்களப்பு முகத்துவாரம் ஆழ் கடலில் ஞாயிற்றுக்கிழமை (04) காலை இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட மீன் கரைக்கு இழுத்து வ…
14 வயதும் ஆறு மாதங்களுமான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பசறை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை ப…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத…
மருந்து விலைகளைக் குறைக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் ஆயத்தம் குறித்து சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்க…
உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 19 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் பிரச்சாரம் முடிவத…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்…
தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று நண்பகல் மாவட்டத்தில் இடம்பெற உள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தின் பிரதான தேர்தல் மத்திய நில…
கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான புளியந்தீவு சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான கொடியேற்ற நிகழ்வு நேற்று மதியம் சுப நேரத்தில் அடியார்களின் அரோகரா கோ…
வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் மாவனெல்லையில் இடம்பெற்றுள்ளது. அரநாயக்க-மாவனெல்ல வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி சாண்ட்ம…
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமைய…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக மே 6ஆம் திகதி தேசிய விடுமுறை! முன்னைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி, மே 6ஆம் திகதி அனைத்து அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் வேதன குறைப்பின்றி விடுமுற…
49 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மாவட்ட மட்ட கரம் விளையாட்டுப்போட்டிகலானது மாவட்ட விளையட்டு உத்தியோகத்தர் பி.ஜெயக்குமார் தலைமையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (03) இடம் பெற்றது. இந் நிகழ்…
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு அரசாங்கத்தினால் பல சமூக சேவை நிகழ்வுகள் இன்று மட்ட…
சமூக வலைத்தளங்களில்...