மற்றும் ஒரு உள்ளூராட்சி சபை வேட்பாளர்கைது. நாட்டில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள் , 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்.

 

 


14 வயதும் ஆறு மாதங்களுமான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பசறை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்