தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் முகமாகவும், இளைஞர் சமுதாயத்திற்கு அன்னை பூபதியின் தியாகத்தை பகிரும் நோக்குடன் மட்டக்களப்பு தாயக செயலணியின் ஏற்பாட்டில் வாகரை …
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளரின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போ…
மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டின்…
விசுவாவசு புது வருடத்தை வரவேற்கு முகமாக திங்கள் கிழமை காலை 07:00 மணிக்கு மட்டக்களப்பு ஶ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் குரு முதல்வர் ஆன்மீக ஜெகத்குரு மகா யோகி கே.எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் தலைமை…
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் நேற்று (14) இரவு யானை மீது மோதி உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் நண்பன் படுகாயமடைந்துள்ளார். வவுன…
கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமா…
தெட்சணகைலாயம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலய பிரமோற்ஸவத்தின் நான்காம் நாள் திருவிழா புத்தாண்டு நாளான திங்கட்கிழமை…
நாட்டின் பல பகுதிகளில் இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கின்றது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவ…
விளக்கமறியலிலுள்ள பிள்ளையானை சந்திக்கவும் அவருக்கு அனுமதி தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ள…
எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் வாகன விபத்தில் சிக்கி 6 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று(15) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது எல்…
தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக்கிளை அலுவலகத்தி…
தற்போது 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி …
சீனா தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாளாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் மக்கள் கடும் பாதிப்படைந்தனர். இதையடுத்து, பீஜிங்கி…
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமான …
சமூக வலைத்தளங்களில்...