விசுவாவசு
புது வருடத்தை வரவேற்கு முகமாக திங்கள் கிழமை காலை 07:00 மணிக்கு
மட்டக்களப்பு ஶ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் குரு முதல்வர் ஆன்மீக ஜெகத்குரு
மகா யோகி கே.எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் தலைமையில் சிறப்பு வழிபாடு
இடம் பெற்றது அதன் பின் பக்தர்களுக்கு குரு தேவரின் திருக்கரங்களால்
கைவிஷேடமும் வழங்கப்பட்டபோது..