அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூறு தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் தொழி…
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் செவ்வாய்க்கிழமை 16 ஆம் திகதி ஒரே நாளில் பெரியகமம் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில் திருட்டு சம்ப…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கூட்டணிக்காக பயன்படுத்தப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெர…
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புகழ்பூத்த கண்ணகையம்மன் ஆலயங்களுள் ஒன்றான திருப்பழுகாமம் கண்ணகையம்மன் ஆலய சங்காபிஷேகம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போது சங்க…
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று(18.07.2024) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளன…
மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய 3 பாடசாலை மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் 16 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், தலவாக்கலை பொலிஸ் …
திட்டமிட்ட குற்றவாளி என கூறப்படும் 'பியூமா'வை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (18) உத்தரவிடப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்…
யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்…
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. வெ…
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் தரம் - 3 மாணவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) தமது வகுப்பறையில் மாதிரிக்கடை அமைத்து பல உணவுப் பொருட…
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் 2024 நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முதளிதரன் தலைமையில், உதவி மாவட்ட செயலா…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். இதன்படி, ஜனா…
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தலைமையிலான புதிய மெகா கூட்டணியை அறிவிப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் ஜனாதிபதித் தேர்தலில்…
உற்சவ ஆரம்பம் 23.08.2025 முதலாம் நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இரண்டாம் ந…
சமூக வலைத்தளங்களில்...