அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகளை (17) முதல் குறைக்கவுள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி உரத்தின் விலையை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை …
அரபிக்கடலில் எரிபொருள் கப்பல் விபத்திற்குள்ளாகிய பின்னர் அதன் பணியாளர்களை தேடும் நடவடிக்கையில் 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் …
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெ…
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்துடன், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடு ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பாவிக்கப்பட்ட குண்டு தொடர்பில் பல ஊகங்ளைப் பொலிஸார் வெளியிட்டு…
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வினைத்திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான புதிய e-கடவுச்சீட்டு வழங்குவதற்கு ஆரம்பிக்கவுள்ளது. அதற்கிணங்க கடவுசீட்டு விண்ணப்பதாரி…
வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ஒ ருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடு த்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிக…
] FREELANCER உள்ளூராட்சி மன்றங்களின் அமைய பதில் கடமை ஒப்பந்த தற்காலிக மற்றும் சலுகை அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாந…
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்று…
வரதன் சிறுபான்மை சமூகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னுக்கு வருமாகவே இருந்தால் இந்த நாட்டை மட்டுமல்ல உலகத்தையே அவர்கள் ஆளலாம். கல்வித்துறையிலே பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்…
வரதன் நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் இருப்பதால் அவர்களது வேலை திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் படி ஜனாதிபதி சகல ஆளுநர்களுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளார். இந்த நாட்டை வழிநடத்த உள…
வரதன் மில்கோ பால் சேகரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்து பால் பண்ணையாளர்கள் (17.07.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் மட்டக்களப்பு எருவில் பால் சேகரிப்பு நிலையத்தைச் சேர…
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் அதி சொகுசு பேரூந்து ஒன்றும் ,நேற்றிரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதி சொகுசு பேரூந்து ஒன்றும் மல்சிறிபுரவிற்கு …
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்…
சமூக வலைத்தளங்களில்...