(ஆர்.நிரோசன்) களுவாஞ்சிகுடியில் (13) சனிக்கிழமை மாலை 4.00மணி அளவில் மக்கள் வங்கி முன்பாக பிரதான வீதி முச்சந்தியில் சமிக்ஞை விளக்கு அங்குரார்ப்பண நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேத்துத…
வரதன் ஏழை மக்களின் ஏழ்மையை ஒழிக்க இந்த திட்டம் அமுல் நடத்தப்படுவதாகவும் சீராக அமல் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் சமூக வலுவூட்டல் ராஜாங்…
(வரதன்) அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர…
(இ.நிரோசன்) மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பெண்கள் தேசிய பாடசாலையின் 2024 ஆண்டில் தமது 149 ஆவது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக (13) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் இந்துகல்லூரி மைதானத்த…
ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்குச் சமுகமளித்த அரச ஊழியர்களுக்கு வேதன அதிகரிப்பு வழங்கப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப…
இலங்கையில் 100 வயதை கடந்த 450 பேர் வசிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த தகவலை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அவ…
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை இ…
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு பல்வேறு ஆபத்துக்கள் இருப்பதால் அவரது பாதுகாப்பை பலப்படுத்த அக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தே…
இந்தியாவின்(India) மக்கள் தொகை 2060ம் ஆண்டில் 170 கோடியாக உயரும் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக மக்கள் தொகை உயர்வு தொடர்பான ஐ.நா(UN) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் க…
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகவுள்ள எந்தவொரு சிங்கள சமூகத்தை சேர்ந்த வேட்பாளரும் தமிழ் மக்களின் பிரச்னைக்கு திட்டவட்டமான – உறுதியான தீர்வை முன்வைக்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் தமிழ் பொத…
குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் இன்று (12) கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனர் …
ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரை கொலை செய்தவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்துள்ளார். அவர…
மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (12) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் …
Sun Direct, Tata Sky, Dish TV, Videocon போன்ற சேவைகளை இலங்கையில் பயன்படுத்துவது சட்ட…
சமூக வலைத்தளங்களில்...