வரதன் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம்.முன் வைத்தது உள்ளேன் விரைவில் அதிகரிக்க ப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெற வேண்டும்- இலங்…
வரதன் ஜனாதிபதி நாட்டை நேசிக்கும் தலைவர் ஆசிரியர் சேவையினை புனிதமாக மதிப்பவர் குழந்தைகளின் கல்வியை அடகு வைத்து ஜேவிபி கட்சியினர் இவ் வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அரசியல் செய்வதை இடமளி…
வரதன் ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகவை சுயபரிசோதனை செய்ய சொல்லுங்கள் . அவர்கள்தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள் மக்களை கொல்வதற்கு …
நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன்…
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னணி பதிப்பகங்களின் ஒன்றான காந்தள் பதிப்பகத்தினுள் நேற்று நள்ளிரவு சாரதியின் கவனமின்மையால் பிக்கப…
(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் ) இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேசிய மாநாடு மட்டக்களப்பு வில்லியம் ஓல்ற் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற…
வரதன் அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கின்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாண…
வரதன் தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்தால் ரணில் விக்கிரமசிங்க வயசானாலும் மீண்டும் ஒருமுறை வர வேண்டும் அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சனையும் கிடையாது நான் அவருக்கு எதிராகத்தான…
(கல்லடி செய்தியாளர்) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் ஓரங்கமான மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (28) மற்றும் சனிக்கிழமை (29) மட்டக…
கிழக்குப் பல்கலைக்கழக, தாபனங்கள் பிரிவில் கடமையாற்றும் திரு.சு. சுரேஷ் (M. A) அவர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட நீதிவான் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளராக (SWORN Translator, Tamil…
கல்முனை பிரதேச செயலக விடையத்தில் தேர்தலுக்கு முன்னர் சில விடையங்கள் தீர்க்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் உள்ளன. கொள்கை ரீதியாக கல்முளை பிரதேச செயலகத்திற்கு ஆகக் குறைந்தது கணக்காளரையாவது நியமிக்க வேண்…
இன்றைய தினம்(27) ஆரம்பிக்கவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும், நாளை (28) ஆரம்பி…
இன்று (27) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றும் (27) ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரி…
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் உறவினருக்கு எற்பட்ட வாய்தர்கத்தையடுத்…
சமூக வலைத்தளங்களில்...