கிழக்குப் பல்கலைக்கழக, தாபனங்கள் பிரிவில் கடமையாற்றும் திரு.சு. சுரேஷ் (M. A) அவர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட நீதிவான் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளராக (SWORN Translator, Tamil/English, Sinhala/Tamil ) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
திரு. சுரேஷ் அவர்கள், திரு. சுப்பையா (கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வுநிலை Senior Staff Asst. Library Service ) மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் அவர்களின் புதல்வருமாவார்.
திரு. சுரேஷ் அவர்கள், தந்தையைப் போல் மும் மொழிகளிலும் ஆற்றல் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .