ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாளுடன் நால்வர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை கைது செய்யப்பட்…
தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பா டில்லை. இதற்கெதிராக மக்கள் மத்தியில் இலங்கை தமிழ் அரசு கட்சி பிரசாரம் செய்யும் என்று அந்தக் கட்சியின் பேச்சா ளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவி…
தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சி - பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊ…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 09 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் ம…
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் சில பண்ணைகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் சில விலங்குகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் மேலும் பல பண்ணைகளை மூட வேண்டியுள்ளது என்று முட்…
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . அதன்படி, ஒக்டோபர் முதல் தொழில்துறை மற்றும் கனரக வாகனங்களை இறக்குமதி…
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக சட்டவிரோத கசிப்பு எனப்படும் வடிசாராயம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) வவுணதீவு பொலிஸ் நிலைய குற்ற…
வரதன் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அங்கத்தவர்கள் 20 லட்சம் பேரை நாடளாவிய ரீதியில் இணைத்து கொள்ளும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டமாக இன்று (09:06;2024) மண்முனை மேற்கு வவுணதீவு பிர…
22 வயதான ஈரானிய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, ரம்புக்கன …
நோர்வேயின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் சிசிலி மிர்செத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஒஸ்லோவில் சந்தித்தார். அமைச்சர் சிசிலி மிர்செ…
(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் ) மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி அம்பிகையின் ஆலய ஏககுண்டபக்ஷ மகாகும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கி…
வீட்டு வேலைக்காக சவூதி சென்ற மனைவி கொடூர பாலியல் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியதன் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தம்புள்ளை அலகொலவெவ என்ற த…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று தெரிய வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரு…
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள்…
சமூக வலைத்தளங்களில்...