நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .ஜஸ்ரினா ஜீலைகா முரளீதரன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக திருமதி. தர்சினி முருகுப்பிள்ளை வைத்திய அதிகாரி, மாகாண சுக…
மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த DNA பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச இன்று உத்தரவிட்டுள்ளார். தமது சிசு தொடர…
பொதுவேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அனைவரையும் பங்கெடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ…
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலின…
வரதன் இந்த நாடு சுபீட்சமாக பொருளாதார ரீதியாக மீண்டெழ வேண்டுமென்றால், ஜனாதிபதியாக வருபவர் சிறுபான்மை மக்களைக் கருத்திற் கொண்டு, அவர்களது பிரச்சனைகளை தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவாரேயானால…
freelancer மட்டக்களப்பு மகிழ வெட்டுவான் கிராமத்தில் உள்ள பாலம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளது. இப் பாலத்தின் ஊடாக நாளாந்தம் அதிகளவான மக்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு சிறிய மற்…
வரதன் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை மாலை(27.05.2024) மீட்கப்பட்…
வைத்திய அதிகாரி காரியாலயங்களின் அனுமதியுடன் பாலமீன்மடு கடற்கரை பிரதேசத்தில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை உலகத் தன்மம் சமூக அமைப்பின் அமைப்பின் உறுப்பினர்கள் சுமார் 35 பேர் உட்பட கொக்குவ…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நிறைவடைந்தது. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விளாவட்டவான்…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர…
சமூக வலைத்தளங்களில்...