(கல்லடி செய்தியாளர்) முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ப.நிஸ்யந்தன் தலைமையில் முற…
அந்தவகையில் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி-3, மீராவோடை கிழக்கு ஆகிய இடங்களில் வட்டாரக் செயற்பாட்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டது. இவ்விரு அலுவலகங்களும் கல்குடா ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கலாந…
சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார ச…
(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் ) பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று சனிக்கிழமை (25) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் வி…
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுளளதாக வாரை பொலிசா…
எதிர்வரும், ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு உடனடியாகவே ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் ஜனாதிபதித் தேர்த…
வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை திருடி அதனை பழைய இரும்புக் கடையொன்றில் விற்பனை செய்துள்ளனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் டெலிகோம் நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு தொழிநுட்ப பணியாளர்க…
மூன்றாம் உலகப் போர் பற்றிய கருத்து பல தசாப்தங்களாக தீவிர ஊகங்கள் மற்றும் விவாதமாக இருந்து வருகிறது. முதல் இரண்டு உலகப் போர்களின் அழிவுகரமான தாக்கங்கள் இன்னும் உலக மக்களின் நினைவில் இருந்து அக…
ரஷ்ய - உக்ரைன் போருக்காக இலங்கையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களை அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் க…
நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு ஹுனுப்பிட்டி …
நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்து சவால்களை தனி நபராக எதிர்கொண்டு நாட்டை மாற்றி அமைத்த தலைவர் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ர்ஸ் தெரிவித்தார்.…
வரதன் வெசாக் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண போலீஸ்மா அதிபரின் வழிநடத்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல போலீஸ் நிலையங்களிலும் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற…
freelancer மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவி தேவதாசன் தர்மி இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட மல்யுத்தப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தை பெற்று …
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர…
சமூக வலைத்தளங்களில்...