(கல்லடி செய்தியாளர்) "வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரைப் புத்தாண…
புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மா…
காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மண்முனை வடக்கு மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட 34 காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைக…
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் கு…
'வசத் சிரிய – 2024' சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று கொழும்பு ஷங்ரிலா பசுமை மைதானத்தில் ஆரம்பமாகியதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் …
மக்கள் சந்திப்பு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சுவீடனுக்கு சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த 25 ஆம் திகதி அனுர…
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி…
சர்வதேச கால்நடைகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அலுவலகமும் இணைந்து வாழைச்சேனை ப…
இலங்கை சிறார்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று முன்தினம் …
தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளி துறையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையில் சேவயிலீடுபடுவதற்குரிய இலங்கை போக்குவரத்து பேரூந்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்…
பொது தமிழ் வேட்பாளர் தொடர்பில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். சிங்கள தலைவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு தீர்வை தர மாட்டார்கள். வட கிழக்கில் உள்ள 50% வீதமான வாக்குகள் தமிழ் பொது வேட்பாளருக…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டு க்கான அறநெறி மாணவர்களுக்க…
சமூக வலைத்தளங்களில்...