திருகோணமலையில் ‘அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கும்’ என்ற தலைப்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. துண்டுப்பிரசுரத்தில் ‘…
கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி 500 கோடி ரூபாவை மோசடி செய்த நபரொருவரும் அவரது கள்ளக்காதலியும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 …
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்ப…
சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 12 ஆம் திகதி இலங்கையிலிருந்து 6 மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடி இழுவைப்படகு, அரேபிய கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப…
மட்டக்களப்பு நகர்பகுதி மற்றும் பிரதான, சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாந…
நாட்டில் வருடாந்தம் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் 18 வயதுக்குட்பட்ட 1,502 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளா…
ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகையை ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன…
கச்சத்தீவில் எதிர்வரும் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, திருவிழாவில் பங்கேற்க விரும்ப…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான்…
2024 ஆம் ஆண்டின் கடந்த 26 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அதிவேக நெடுஞ்சாலைகளில் நடந…
சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது, சவுதிகளுக்கு 70 ஆண்டு…
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் வாகன விபத்தில் உயிரிழந்த அவரது பாதுகாப்பு அதிகாரி, பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி, பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதன்படி, அரச நிர்வாக சுற…
இந்தியாவின் 75வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத…
பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு நோய் நிவாரணம் பெற்றுத்…
சமூக வலைத்தளங்களில்...