கச்சத்தீவில் எதிர்வரும் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





