(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு ஆதித்தி கைத்தறி நெசவு தொழிற்சாலை நிறுவனர் திருமதி கீதா சுதாகரன் மற்றும் மட்டக்களப்பை சேந்த நலம் விரும்பி ஒருவரின் அனுசரணையுடன் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகப…
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டு பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர்…
(கல்லடி செய்தியாளர்) கல்லடி- உப்போடை சிவாநந்த பழைய மாணவர் சங்க தலைவர் வ. வாசுதேவனின் வேண்டுகோளுக்கிணங்க இலண்டனில் வசிக்கும் புவனசிங்கம் வசீகரன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலை கிரிக்கெட்டை வளர்…
பாடசாலையில் உள்ள விடுதியில் தங்கி கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டு வந்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் இந…
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், வறுமைக்கோட்டின் கீழ் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட…
இந்த வாரம் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "பதவி…
கிழக்கு,ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகம…
அரச தாதியர் சங்கம் இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. சுகாதார அமைச்சருக்கும், நிதி இராஜாங்க அமைச்சருக்கு…
இலங்கையில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட கரு சரு திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்கங்களை ஸ்தாபிப…
இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2 எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப…
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார். மாத்…
ஜனாதிபதி தேர்தலுக்கு நான் மிகவும் தகுதியான நபர். எனவே மக்கள் கூட்டங்களை நடத்தி செலவுகளை ஏற்றால் நானும் ஜனாதிபதி தேர்தலுக்கு வர முடியும். நான் இன்னும் ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு ஒரு ஸ்டா…
எதிர்பாராத விதமாக உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரின்…
சமூக வலைத்தளங்களில்...