மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சேவ் த சில்றன் நிறுவனம் முன்னெடுக்கவுள்ள, மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் (19 )மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் த…
ஒன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக 3,265 விண்ணப்பங்கள் அதன் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 15ம் தி…
அடுத்த மாதம் முதல் லொத்தர் சீட்டின் விலையை 40 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் லொத்தர் விநியோகஸ்தர்களின் கொமிஷனை அதிகரிப்பதற்கு இணங்கவில்லை என அகில இலங்க…
களுவாஞ்சிகுடி நிருபர் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், சுயம்புலிங்கப்பிள்ளையார் என்ற பெருமையினையும் கொண்டதுமான மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார மகோற்ச…
அறநெறிப் பாடசாலைகளில் ஒரு கைபிடி அரிசி சேகரித்து பிறர் உயிர்வாழ உதவும் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபரின் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த…
இந்த வருட இறுதிக்குள் நிலைமை சீராக இருந்தால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிட்டினமாலுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றி…
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக…
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் தகவல் அறியும் உரிமைச் சடடத்தின் மூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொ…
அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சிரமங்களை நான் ஏற்றுக…
கிரீஸ் கடற்கரைப் பகுதியில் புலம்பெயர் பயணிகள் பயணித்த படகு ஜூன் 14 ஆம் திகதியன்று கவிழ்ந்ததில் 300 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செனட் தல…
இந்திய கடற்படைக்கு சொந்தமான புத்தம் புதிய நீர்மூழ்கி கப்பல் (19.06.2023) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. குறித்த பயணம் 9 ஆவது சர்வதேச யோகா த…
இலங்கைக்கு வரும் வெளி நாட்டவர்கள் , கரையோர பிரதேசங்களில் சுதந்திரமாக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது . சுற்றுலா விசாவில் வரும் குற…
அண்மையில் சுகாதார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட 100-க்கு மேற்பட்ட வைத்தியர்கள் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன . புதிய வைத்தியர்கள் குறைந்த வருமானத்தில் பணியாற்ற தயாரில்ல…
. மட்டக்களப்பு காந்திபூங்காவில் இதன் பிரதான நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவி…
சமூக வலைத்தளங்களில்...