முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கும் திருகோணமலை திரியாய் விகாரைக்கும் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி உரிமை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்…
யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்வதாக…
ஆட்கடத்தல்காரர்களுடன் இணைந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்துவதில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் ஒருவரை வர்த்தக கடத்தல் விசார…
இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து சப…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது, கட்டானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். …
பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியதன் மூலம் கருத்து சுதந்திர உரிமையை இல்லாதொழிக்க ஒருபோதும் செயற்படப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான முகைதீன் பாவா சித்தியா (வயது 45), பஸ்ஸில் தனது ஊருக்கு செல்வதற்கு பாதசாரி கடவையைக் கடக்கும் போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோ…
நாட்டில் 60 விதமான மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட்டுள்ளார். குறித்த விலைக் குறைப்பு எத…
16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 24 வயதுடைய இளைஞன் உட்பட மூவரை கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செவனகல பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய நோயுற…
மண்முனை வடக்கு மட்டக்களப்பு நகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு யோகா விழிப்புணர்வூட்டும் நிகழ்வு ஜூன் 21 ஆம் திகதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நிர்வாக உத்…
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில் தங்குமிட வசதிகளை வழங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலைய முகாமையாளர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்சமயத்தினூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயலமர்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்றது. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் உதவி மாவட்ட…
சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி (ஜுன் 14) காத்தான்குடி தள வித்தியாசாலை குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பும், இரத்தான முகாமும் காத்தான்கு…
கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந…
சமூக வலைத்தளங்களில்...