இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (15) வௌியிட்டுள்ள வௌிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் …
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் …
சுமார் 20 வருடங்கள் தலைமறைவாக இருந்த 54 வயதுடைய மரண தண்டனை கைதி ஒருவர் ராகமவில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் மற்றும் அவரது சகோதரருமாக இருவரும் நபர் ஒருவரை கடந்த 2001 ஆம் ஆண்டு கூரிய ஆயுதங்கள…
தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும். விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்க…
கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த கிரீஸ் கடலோர காவல்படை அதிகாரிகள், "கிரீஸ் கடற…
தொல்பொருளுக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கரம நாயக்க பணிப்பாளரை தவறான பாதையில் நடத்தியவர் அத்தோடு தொல்பொருள் செயலணியில் பின் இருந்து நிதி வழங்கி இராணுவ தளபதிகளை செயற்பட்ட மூல காரணமானவர். அமைச்…
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா? மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிற…
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. சில சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சிறைச்சா…
மட்டக்களப்பு சிறுவர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்த மாவட்ட செயலகத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தின் 14 பிரதேச செயலகத்தில் காணப்படும் சிறுவர்சபைக்கான விளைய…
விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்க…
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கிராமத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மிக விரைவில் திறந்து வைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ…
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (14) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 303.…
போரை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படக்கூடாதென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். …
கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந…
சமூக வலைத்தளங்களில்...