ASIAN SCIENTIST 100 இதழின் 2023 பதிப்பில் நான்கு இலங்கையர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். Asian Scientist Magazine என்பது ஒரு விருது பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழாகும், இது ஆசியாவின் R&…
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளனா். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தொிவித்துள்ளாா். இவற்றில்…
மாற்றுத்திறனாளி நபரொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கொழும்பு, வாகனேரி பிரதான வீதியில் திங…
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு - கொக்கட்டிச் சோலையிலிருந்து முச்சக்கர வண்டி மூலம் காத்தான்குடி பிரதேசத்திற்கு 12,000 மில்லி லீற்றர் கசிப்பை கடத்திய மூன்று சந்தேக நபர்களை கர்பலா பிரதேசத்தில் வ…
அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் சர்தானா மற்றும் திட்ட நிர்வாகக் குழுவுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கலந்…
கல்விப் பொது சாதாரணதர பரீட்சை முடிவடைந்த பின்னர் பாடசாலைகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புர…
மட்டக்களப்பு புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய 2023-ம் ஆண்டு வருடாந்த உட்சவ விழா திருக்கதவு திறத்தலுடன் 2023.06.11-ம் திகதி ஆரம்பமாகியது எதிர்வரும் 2023.06.16-ம் திகதி வெள்ளிக்கிழமை தீ மித…
ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கேற்ப டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ.290 மற்றும் விற்பனை விலை ரூ. 303.73…
மட்டக்களப்பு கல்லடி வேலூர் 8-ம் ஒழுங்கையில் வசித்து வந்த 27-வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் . இவர் காத்தான்குடி வைத்திய சாலை ஒன்றில் பாதுகாப்பு ஊழியராக கடமை புரிந்து வர…
ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்ற இலங்கை அணிக்கு அந்நாட்டில் வழங்கப்பட்ட விடுதி அறைகளில் பாஸ் இல்லாததால் சுமார் 3 மணி நேரம் ஹோட்டலில் …
இந்த ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. இப்பாடசாலைகளுக்கு கடந்த மே 26-ஆம் திகதி கல்விப் பொத…
தடுத்துவைப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவர், அந்த முகாமில் இருந்து தப்பியோடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மடாட்டுகம நகருக்கு அண்மையில் உள்ள தடுப்பு முகாமில் இருந்தே, 15,16 மற்றும் 1…
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். மாகாண சப…
மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்ட…
சமூக வலைத்தளங்களில்...