உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவ…
உகாண்டா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது 102 குழந்தைகளை வளர்ப்பது சிரமாக இருப்பதாகவும் எனவே அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார். உகாண்டா நாட்டின் புகிசா பகுதியை ச…
இரண்டு வருடங்களுக்கு மேலாக தந்தையின் துஷ்பிரயோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாத 12 வயது பதின்ம வயது சிறுமி 12 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று கல்னாவ காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து…
பிரபல தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறான…
ஒவ்வொரு மத வழிபாட்டுத்தலங்களுக்கும் 5 கிலோவொட் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல…
2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், உலக நாடுகளில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும் ஏறக்குறைய அனைத்து குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமான…
இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித அருகதையும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்…
இலங்கையில் புகைபிடித்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் சுமார் 110 பேர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்…
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார் 350 பேருக்கு உலர் உணவுப…
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் சிறந்த தேக ஆரோக்கியத்தினை பேணவும் மாணவர்கள் மத்தியில் தவறான செய்பாடுகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மட்டக…
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமாதான நீதவான்களுக்கான. சமூக சமய கருத்தரங்கொன்று மண்முனை பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்ட…
கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் தத்தளித்த நிலையில், காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலைங்கையைச் சேர்ந்தவர்களில் 151 பேர் வியட்நாம் நாட்டு நே…
போக்குவரத்து குற்றங்களுக்கான குற்றப் புள்ளி முறையை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உறுதிப்படுத்தினார். நாட்டில் …
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமு…
சமூக வலைத்தளங்களில்...