மட்டக்களப்பு சின்னஊறணி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் இன்னாள் வீரர்கள் கலந்துகொள்ளும் சன்றைஸ் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டிகள் இன்று காலை ஆரம்பமானது. இந்த ஆண்டினை சிறப்பிக்கும் வகை…
2022 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரண தர பரீட்சை எழுத்தவுள்ள மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு , மண்முனை பற்று கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வு இன்று மட்ட…
வாழைச்சேனை பாரதி,சமூக கலை-இலக்கிய மேம்பாட்டுக்கழகமும் பொதுசன நூலகமும் இணைந்து கனடா தேசத்தில் வாழும் வாழைச்சேனை கமலன்(சிவநாதன்)எழுதிய 'சொல்லப்படாத உண்மைகள்'(UNTOLD TRUTHS) எனும் நாவல், வாழைச்ச…
அரச நிறுவனங்களில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டங்கள், விசேட நிகழ்வுகளின்போது நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து உணவுகளைக் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள…
தற்போது அமெரிக்கா சென்றுள்ள பொதுஜன பொரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்பாராதவிதமாக இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட்ட பசில் ராஜபக்ச அமெ…
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது ஜனா…
நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையால் 1,297 குடும்பங்களை சேர்ந்த 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும…
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்…
நாடளாவிய ரீதியில், இலஞ்ச ஊழல் மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் தற்போது இலஞ…
பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும், பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள…
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் மூன்று பேர் தமிழகத்தில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளனர். தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டு பகுதியில் தமிழக பொலிஸாரால் அவர்கள் மீட்கப்பட்ட…
100 நாட்கள் செயல்முனைவின் 83 ஆவது நாள் மக்கள் குரல் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ நாராயணபுரம் கிராமத்தில் இன்று வடக்கு கிழக்கு மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரி…
கரித்தாஸ் எகெட் நிறுவனம் சிவிக் டயலொக் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய கிராமங்களில் சிறுவர்களை மையமாக கொண்டு சிறுவர் கழகங்கள் அமைக்கப்பட்டு …
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹா கந்தசஷ்டி விரத சூரசம்ஹாரம் நேற்று தி…
சமூக வலைத்தளங்களில்...