கல்லடி - உப்போடை, விவேகானந்தா மகளிர் கல்லூரியின் விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் சனிக்கிழமை 22.10.2022 திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை கல்லூரி மண்டப…
செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார். இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு குறு…
நீர்மை இணையம் வாழ்க்கையில் அதிகம் நம்மை வருத்துவதுதான் இந்தத் தோல்வி.அன்று தொட்டு இன்று வரை அனைவராலும் சொல்லப்படும் வாசகமொன்றுதான் ‘தோல்வி என்பது வெற்றியின் முதல் படி’ இருந்தாலும் அத்தனை சுலபமாக வ…
தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் அதிபர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பட்டுள்ளனர் இது குறித்த தகவலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்ற…
அம்பலாங்கொடை கடலில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் குழுவொன்று அடித்துச் செல்லப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறை…
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கல்வியமைச்சர் …
கனடாவிற்கு புலம்பெயர்ந்து எவ்வித ஆவணங்களுமின்றி வாழந்து வருபவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான திட்டம் ஒன்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கனேடிய …
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தில் இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இதேவேளை அந…
காலி, யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் பலியானதுடன் 4 வயது பிள்ளை உட்பட மற்றுமொருவர் காயமடைந்துள்ளனர். கறுவா பட்டை வாடிக்குள் வைத்தே இந்த துப்பாக்கிப்…
6 கடற்படையினருடன் காணாமல் போன கடற்படையின் கப்பலொன்று பானம முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 16ஆம் திகதி கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது குறி…
பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த புறக்கோட்டை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, அவர்…
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபரொருவர் அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்…
கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி வெளியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மணி ரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கடற்பகுதியில் சிவப்பு நண்டுகள் கரையொதுங்குவது தொ…
சமூக வலைத்தளங்களில்...