கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்ட…
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு 10 கிராம் ஹேரொயின் போதைப் பொருளை கொண்டு சென்ற ஒருவரை கந்தளாயில் வைத்து இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 10 கிராம் ஹேரொயின் போதைப்பொருளை 100 பை…
மூதூரில் வசித்து வந்த சிறுவன் ராமூ வறுமை பட்டினியில் வாடி உயிரிழந்துள்ளார். மூதூர் – 64ஆம் கட்டை – சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்கவிநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிர…
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேசத்தில் அமைந்துள்ள தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான ‘சமுதாயத்தில் சவால்களை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக…
திருகோணமலை உற்த்துறைமுக கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்று காணாமல் போயிருந்த இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது. திருகோணமலை கஸ்தூரி நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சுந்…
பெண்கள் உரிமை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் திருகோணமலை நகர் பகுதியில் நேற்று (15) இடம்பெற்றது. இந்த வீதி நாடகத்தை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. …
திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர், இலங்கை கடற்படையினர் …
நாட்டில் நிலவும் குளிருடனான காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கந்தளாய் ராஜா அல பிரதேச…
( த பிஸ்ஸிங் கெட் )என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு பிடிக்கப்பட்ட இப்பூனையை மீன்பிடி பூ…
(கனகராசா சரவணன்) திருகோணமலையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று திங்கட்கிழமை (5) அதிகாலையில் கைது செய்துள்ளதாக கடற்படையின…
அதிக லாபமீட்டும் ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தினை விற்பனை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி குறித்த நிறுவனத்தின் ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது. வருடாந்தம் 110…
ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சமூக அடிப்படையிலான சிறு குளம் புனரமைப்பு திட்டத்தின்கீழ், சம்பூரில் உள்ள பெரியகுளம் 91 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு, நேற்று (23) வி…
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை இன்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தண்டனை விலக்களிப்பு தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் ஊடகவியலாளர்களினால் துண்டு பிரசுரம் விநியோகிக்க…
வெளிநாட்டு உதவியின் கீழ் பெறப்படும் பணத்தில் கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண அதிகாரி…
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சேருநுவர - தங்கநக…
திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொ…
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டி பகுதியிலுள்ள பண்ட் வீதியை விட்டுவிலகி, உழவு இயந்திரமொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னுமொருவர் காயமடைந்துள்ளத…
திருகோணமலை மாவட்டத்தைக் குறிவைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை மிக வேகமாக ஆரம்பித்துள்ளது. தொல்லியல், வனபரிபாலனம் எனத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து …
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் டிமோ பட்டா வீதியை விட்டு விலகி விபத்து க்குள்ளானதில் 15 பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து ந…
இலங்கையிலுள்ள சகலமக்களுடனும் இந்தியா எப்போதும் துணைநிற்பதாக குறிப்பிட்ட இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோப்பால் பாக்லே, இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவால் தற்போதைய நெருக்கடியை இலங்கை …
நாட்டின் பல மாகாணங்களில், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன…
சமூக வலைத்தளங்களில்...