மட்டக்களப்பு  காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியால சர்வதேச சிறுவர்தினம் கல்லடி கடற்கரையில் நடை பெற்றது.
 இன்று   2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்காவும் இலங்கையும் நண்பர்கள்.
இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் தீர்மானம் நியாயமற்றது  - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
இலங்கைக்கு உரங்களை வழங்க ஈரான்  முன்வந்துள்ளது .
இலங்கை நெருக்கடியில்  இந்தியா மட்டுமே  உதவுகிறது .
 தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர்  உயிரிழந்துள்ளனர் .
சரஸ்வதி பூஜை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைப்பு .
அமெரிக்காவில் இருந்து மருந்து பொருட்கள் இலங்கை வருகிறது .
மீன்களின் விலை சற்று வீழ்ச்சி கண்டுள்ளது .
பாடசாலையொன்றின்  மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ..
 வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.
 போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள்.