மட்டக்களப்பு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியால சர்வதேச சிறுவர்தினம் கல்லடி கடற்கரையில் நடை பெற்றது.














மட்டக்களப்பு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியால மாணவ மாணவிகளின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு கல்லடி கடற்கரையில் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது .
300 மாணவ  மாணவிகள் இதில் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்கள்