பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டில் மின் வெட்டு இருக்காது .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 84 நாட்கள் பராமரிக்கப்பட்ட குழந்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .
அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானியை இரத்தச் செய்யபப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரூந்தில் பயணித்த பெண் மீது துப்பாக்கி சூடு .
விபச்சார விடுதி ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 127 பேர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உணவு கிடைக்காததால் தாயும் இரண்டு குழந்தைகளும் பொலிஸ் நிலையம் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
மாகாண சபை தவிசாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று  வெளியான செய்தி தவறானது
தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
 வியாழக்கிழமைகளில் மௌன விரதம்  கடைப்பிடிப்பது  ஏன்?
 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரி பொருட்களின் விலைகள் குறைக்கப்பட உள்ளன.