பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு ஏறாவூர் மணிக்கூடு கோபுரத்தடியில் மக்களின் பேராதரவுடன் இடம்பெற்ற…
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸின் மிகப்பெரிய வரிக்குறைப்பு திட்டங்கள் இந்த வாரம் கடும் பதற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வரிக்குறைப்பு திட்டங்களால் அந்நாட்டு நாணயமான பவுண்ட்ஸ் பெறுமதி வரலாறு கா…
அதிஷ்ட இலாப சீட்டை வாங்கி அதில் பரிசு பெற்றவர்கள் குறித்து அறிந்திருப்போம். ஆனால் ஒரே நேரத்தில் 200 அதிஷ்ட இலாப சீட்டுகளை வாங்கி அவை அனைத்திலும் பரிசு வென்ற நபர் தொடர்பில் தற்போது தகவல் வெளியாக…
பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகளின் எண்னிக்கை அதிகரித்துள்ளதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்…
தந்தை உட்பட முப்பது பேரால் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தொடர்பான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்து…
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின், கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இரவு சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன இதில், இந்த…
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதி…
தமிழ் சமூகத்திற்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்காக மாத்திரமன்றி, ஏனைய சமூகங்களுக்கும் ஏற்படுகின்ற அடக்குமுறைகளையும் கருத்திற்கொண்டே பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்…
532 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை ஒக்டோபர் 3ஆம் திகதி நீதிம…
இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமானதாக காணப்படுகின்ற போதிலும், கடன் நிவாரணம் குறித்த கலந்துரையாடல்களில் தீர்மானம் எடுக்க அதிக காலம் எடுக்கும் என்பதால், இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் காலக…
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான ஒழுங்குமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கையொப்பத்தில் இந்த வர்த்தமானி வ…
2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர் என தெரிவித்த முன்னாள் சிரேஸ்ட பிர…
வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்து விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் சிங்கப்பூரில் இருந்து பதிவாகியுள்ளது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான…
FREELANCER மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வரு…
சமூக வலைத்தளங்களில்...