கண்டி - மாத்தளை வீதியில் உள்ள அலவத்துகொடையின் ரம்புக்கெள பிரதேசத்தில் நேற்று (நவம்பர் 29, 2025) அதிகாலை 1.00 மணியளவில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர - அலவத்துகொடை வீதியில் ஏற்பட…
அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமைஅதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளதாக கொழும்பு மாவட்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழ் மதிய உணவினை ஆரையம்பதி எக்ஸலன்ஸ் லயன்ஸ் கழகம் (Lions Club of Arayampathi Excelle…
எதிர்வரும் 12 மணித்தியாலத்துக்குள் நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, வடக்கு…
கிழக்கின் குரல் வரியிறுப்பாளர்களுக்கு டிசம்பர் 08 திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். வரியிறுப்பாளர்கள் தமது வருமான வரி திரட்டு தொடர…
குருணாகல் - பன்னல, நலவலானவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 25 பேரில் 11 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனையோர் பாதுகாப்பா…
தற்போதைய மோசமான வானிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் போலி சமூக ஊடக இடுகைகளைக் கண்டறிந்து அகற்றுவதற்கு அரசாங்கம் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதாரத் துண…
ராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இன்று காலை (29) வேளையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி…
நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,696 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 7,592…
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரி…
விமானம் மூலம் இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப…
“Ditwah” தித்வா/டிட்வா எனும் புயலானது நேற்று (28) இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு வடமேற்காக சுமார் 70 கிலோ மீற்றர் தொலைவில் வட அகலாங்கு 9.0°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.8°E இற்கும் அருகில் ம…
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் 34 பேர் தற்சம…
நாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உள்ளூர் மற்றும் நாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்…
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் மட்டும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 85 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் பல இடங்கள…
80 தொன் நிவாரணப்பொருட்களுடன் இந்திய விமானம் இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது. அதுமட்டுமின்றி இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு…
நாட்டில் பாடசாலைகளை மீள திறக்கும் நடவடிக்கை டிசம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அதி தீவிர வானிலை காரணமாக, இந்…
அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பணத்தை எந்த விதத்தி…
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிவாரணம் அளிக்கவென இந்தியா அவசர மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படையின் விக…
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அத்துடன், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையாளர் நா…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
பொருட்களை இறக்குமதி செய்வதாகப் போலியான ஆவணங்களைக் காட்டி, இலங்கையிலிருந்து 70…
சமூக வலைத்தளங்களில்...