மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் தொற்றா நோய் பிரிவு லயன்ஸ் கிளப் பிரிவு இணைந்து லயன் கிழப்பின் முழுமையான அனுசரனையுடன் இந்த நிகழ்வு 19 .11. 2025…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (19.11.2025) மதியம் ஒரு மணிக்குக் கொழும்பில் (Colombo) ஜனாதிபத…
அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளிலும் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை…
கட்டுநாயக்கப் பகுதியில் நிலவிய குறைந்த பார்வைத் திறன் (Low Visibility) காரணமாக, மும்பை, ரியாத் மற்றும் சீனாவின் குவாங்சூவிலிருந்து வந்த மூன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று காலை மத்தள ராஜப…
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு அணைக்கட்டுப் பகுதிக்குள் இன்று அதிகாலையில் புகுந்த காட்டு யானை ஒன்று, வீடுகளுக்கும் பொது இடங்களுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல இலட்சம…
இலங்கையின் ஆசிரியர் சேவை யாப்புக்கு இணங்க, நீதிமன்ற நடவடிக்கைகளும் அதன் தொடர்பான இறுதித் தீர்ப்பும் நிறைவடைந்த பின்னரே எதிர்கால ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படும் என்று கல்வி, உயர் கல்வி மற்றும் …
மலைநாட்டு ரயில் மார்க்கத்தில் (Upcountry Railway Line) ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, கொழும்பில் இருந்து பதுளை நோக்கிய ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொடருந்து…
திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரை சம்பவம் காரணமாக பௌத்த மதத்துக்குப் பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படையும் இல்லை என்றும் அந்த பி…
மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவில்…
சமூக வலைத்தளங்களில்...