மட்டக்களப்பு மட்டிக்கழி வாசிகசாலையின் வாசகர் வட்டத் தலைவர் சிங்கராஜா விநோதன் மற்றும் மட்டிக்களி நூலகப் பொறுப்பாளர் தலைமையில் இடம் பெற்ற தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கௌ…
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்று (07) இரவு முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் …
சம்மாந்துறை கல்வி வலய மட்ட மாணவர் பாராளுமன்ற நிகழ்வு வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நேற்று (7) சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெ…
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி மத்திய கல்லூரி நூலகத்தில் "புத்தகம் வாசிப்போம் உலகை வெல்வோம் "என்ற தொனிப்பொருளில் நூலக வாரம் வாசிப்பு தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் நிகழ்…
இரண்டு நாட்களாக மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. புதுக்குடியிருப்பு பகுதியில் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன் தரும் தெ…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
கடந்த 2019 ஆம் ஆண்டு வீரக்கெட்டியவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின…
சமூக வலைத்தளங்களில்...