வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை, இன்று முல்லைத்தீவில் நேரில் சந்தித்தார், சிறப்பு புலனாய்வு பணி பயணமாகக் கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர். முல்ல…
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது! அதன்படி, பேருந்து கட்டணங்கள் 2.5 சதவீதம் குறைக்கப்படவுள்ளன. இந்தக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மு…
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் நேற்று (24) செவ்வாய்க்கிழமை 56வது நாளில் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர். . யாழ். செல்வச்சந்நி…
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதம் செலுத்த முயன்ற ஒரு பெண் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23)கைது செய்யப்பட்டார். அம்பலாந்தோட்டை, …
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த…
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பொன்றை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையேய…
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நி…
சவூதி அரேபியா, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் புனித தலங்களான மக்கா உட்பட பல முக்கிய இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவியுள்ளது! இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்…
அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய …
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தினை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் …
தேசிய சுற்றாடல் வாரத்தினை சிறப்பிக்கும் வகையிலும் முடிவுறுத்தப்படாத நிலையில் இருந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்ற வகையிலும் பல்வேறு வேலை திட்டங்கள் வாழைச்சேனை வை.அஹமட் வித்திய…
யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையகத்துடன் , இலங்கை பொலிஸ் பிரிவு இணை…
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கட்டார் மற்றும் குவைட் நோக்கி செல்லும் விமான பயணங்கள் தாமதமானாலும், இடையூறுகளுக்கு மத்தியிலும் வழமை போல் மேற்கொள்ளப்படும் என பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய…
35 வருடங்களாக தமது தொட்டாச்சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜனை சந்தித்து முறையிட்டன…
போர்நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார். இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளத…
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று கனடாவுக்கு விஜயம் செய்துள்ளார். அவர், அங்கு நடைபெறும் பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்ளவுள்ளார்.…
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை கேரள மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, தொடுபுழா அருகே உள்ள மூலமட்டம் பகுதியை சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர் …
அமெரிக்க ஜனாதிபதியின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையாகப் பதிலளிக்கும் என இஸ…
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்த…
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது, அனைவருக்கும் எனது மனமார்ந்த வ…
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் பு…
சமூக வலைத்தளங்களில்...