தமிழ் சமூகத்தின் இயல்பு, அதன் பண்பாட்டு பாரம்பரியம், சமய பழக்கவழக்கங்கள், மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை பல நூற்றாண்டுகளாக பரம்பரை வழியாக கடந்து வருகின்றன. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், அறிவியல…
யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று (05) வரை 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள…
காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு 10.10 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று சம்பவித்திருக்கிறது. இந்த விபத்தில் புதிய காத்தான்குடி - 06, இராசா ஆலிம் வீதி,…
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125 ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம் மூன்று நாட்கள் கண் காட்சியின் அங்குரார்…
இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள…
பிறந்து இரண்டு நாளேயான சிசுவை, ரூ.75,000-க்கு விற்க முயன்றதற்காக, மூன்று குழந்தைகளின் தாயான 46 வயதுடைய தாய்க்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வியாழக்க…
99.3 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைதுக…
சூழல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலகவாழ் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 1972 ஆம் ஆண்டு ஸ்வீடன், ஸ்ரொக்ஹோம் நகரில் நடைபெற்ற மானிட சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஒவ்வொரு …
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக இந்த வருடம் 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதா…
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் அதாவது மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6மணி வரை பஜனை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.. எனவே சகல நிர்வ…
2025.06.05 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் அதன் தலைவர் ச.ஜெயராஜா அவர்களின் ஆலோசனையில் சூழலை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் சுவாமி விபுலாநந்தர் பாலர் …
மட்டக்களப்பு - batticaloa
“நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் கதிர்க…
சமூக வலைத்தளங்களில்...