கொழும்பு நகர Architecture பாடசாலையின் மாணவியான தெபுலி வன்னகுகோரளா, இலங்கையின் இளைய ஆராய்ச்சியாளராக வரலாறு படைத்துள்ளார். அவரது ஆராய்ச்சி கட்டுரை நாசாவால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்…
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கை பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய தென்னாப்பிரிக்க பெண்ணை ப…
அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்…
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும்-தென்மராட்சி மக்களும் இணைந்து முன்னெடுத்த மூன்று வயதுச் சிறுமியான செல்வி ஜெயகரன் தஸ்விகாவின் உலக சாதனை நிகழ்வு 25/05 ஞாயிற்றுக்கிழமை காலை சாவகச்சேரி இந்துக் கல்லூ…
மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை! முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு, அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியனைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், கொ…
ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் முகமாக சுற்றாடல் அமைச்சினால் சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் மத்திய சுற்றாட…
ஷார்ஜாவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது "எக்ஸ்போ குளினெய்ர்" சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலைகொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இனசௌயன்யத்தை நல்லிணக்கத்தை பாதிக்கலாம். எனவே அச்சி…
அஞ்சல் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை (29) பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் இவ் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் தி…
நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அமைத…
கல்வி அமைச்சரும், உயர்கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமர சூரிய தலைமையில் இந்து சமய பாட ஆலோசனை சபைக்கான அங்கத்தவர்களின் நியமனம் இடம்பெற்றது. இதன் போது இராமகிருஷ்ண மிஷன் சுவாமி அக்ஷரானந்த மற்று…
உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்…
கடந்த மூன்று வருட காலமாக லாகுகலை பிரதேச செயலகத்தின் கீழ் பரிபாலிக்கப்பட்டு வந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலய நிர்வாகம், இனிமேல் பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் செ…
யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 27தினங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய நா…
தமிழ்நாடு மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூரை மீன்பிடி துறைமுக திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் த…
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் சிரேஷ்ட பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் ஆசியாவின் தலை சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்…
மட்டக்களப்பு பிரதேச திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) காலையில் மீட்டதுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் …
இலங்கை வங்கி ஒன்றினைந்த தொழிற்சங்கத்தின் உணவு விடுமுறை ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. வங்கியினால் வழமையாக வழங்கப்பட்டு வரும் ஊழியர்களுக்கான ஊக்குவிப்ப…
இலங்கையில் உள்ள பிற பிரதேச செயலகப் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது, அதிக போதைப்பொருள், துஷ்பிரயோகம் சதவீதம், அதிக போதைப்பொருள் கடத்தல் சதவீதம் மற்றும் வயது குறைந்த கர்ப்பம் மற்றும் கைவிடப்பட்ட குழ…
உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் நடைபெற்றுள்ளது. China Media Group (CMG) குழுமம் போட்டிக்கு ஏற்பாடு செய்த குறித்த போட்டியில் பல சுற்றுகள…
மட்டக்களப்பு - batticaloa
வரதன் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்க அமைவாக கிழக்கு மாகாணத்தில் மாகாண ஆளுநரின் …
சமூக வலைத்தளங்களில்...