நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் இளைய ஆராய்ச்சியாளர்: தெபுலி வன்னகுகோரளாவின் வரலாற்று சாதனை
 எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கை பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணை பாலியல்  ரீதியில் துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தென்  இந்திய நடிகர் ராஜேஷ், வியாழக்கிழமை (29) காலமானார்.
சோழன் உலகசாதனை படைத்த 3வயது சிறுமி  செல்வி ஜெயகரன் தஸ்விகா.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை.
 மட்டக்களப்பில்  உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர் களுக்கான கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வூட்டல் செயல்மர்வு
 மூன்று இலங்கையர் 26வது "எக்ஸ்போ குளினெய்ர்" சர்வதேச சமையல்காரர் போட்டியில்  4 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்து  நாடு திரும்பினர்
தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ? முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா சீற்றம்.
அஞ்சல் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
தேசிய போர்வீரர் தினமன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமாதானத்திற்காக இடம்பெற்ற போர் என கூறியதனை ஏற்க முடியாது- தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவை உயர்த்துமாறு பிரதமரிடம் சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 எம்.ஏ. சுமந்திரன் மற்றும்   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை  பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
 பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் உகந்தமலை முருகன் ஆலய நிர்வாகம் செயற்படும்!  வழக்கின் தீர்மானம் பற்றி சிரேஸ்ட சட்டத்தரணி சிவரஞ்சித்
2025.05.28 இன்று மாமாங்கத்தில் யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்.
தமிழ்நாடு மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி - தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் சிரேஷ்ட பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் ஆசியாவின் தலை சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு திக்கோடை பிரதேச  சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
இலங்கை வங்கி ஒன்றினைந்த தொழிற்சங்கத்தினால் மட்டக்களப்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
இலங்கையில் போதைப்பொருள், துஷ்பிரயோகம் வயது குறைந்த கர்ப்பம் அதிகரித்துள்ள பிரதேசமாக கதிர்காமம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது
உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் நடைபெற்றுள்ளது.