2025.05.28 இன்று மாமாங்கத்தில் யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்.

 

 

 

 
















 யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 27தினங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு  திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களைக் கடந்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர் .

பாதயாத்திரீகர்கள் 28 வது நாளில்    மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் கோவிலை  வந்தடைந்தனர்.