யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 27தினங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களைக் கடந்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர் .
பாதயாத்திரீகர்கள் 28 வது நாளில் மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் கோவிலை வந்தடைந்தனர்.