மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி  பத்மசுதன் தக்க்ஷன்யா  3 A சித்தி பெற்று  மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் பத்தாம் இடத்தினையும் பெற்று   சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலை மாணவி  மங்களேஸ்வரன்  டர்மி 3A.சித்திகளை (மெரிட்)  பெற்று  மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
 தமிழர்களின் பிரச்சினைகள் என்பது அபிவிருத்தியோடு மாத்திரம் தொடர்புபட்டதாக தேசிய மக்கள் சக்தி காட்டிக் கொண்டு வருகின்றது-  ஞானமுத்து ஸ்ரீநேசன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  வரிக் கொள்கையை தளர்த்தப்படாவிட்டால்  இலங்கை பொருளாதார நிலைமை மோசமாகும்.
ஆசிரியை ஒருவரை துடைப்பக் கைப்பிடியால்  தாக்கிய  ஆசிரியைக்கு சிறை ..
உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத அனைத்து மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும்.
உயர்தர (2024) பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர் முதல் தடைவையாக 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு  வந்தடைந்துள்ளன.
மட்டக்களப்பில் சடலம் மீட்பு - இனங்கான உதவுமாறு பொலிசார் கோரிக்கை!!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் .
ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில்  தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணத்திற்கும் பிரேத பரிசோதனை (Postmortem) கட்டாயம் என்ற  சுற்றுநிரூபத்தை வெளியிட்டது அரசு.
 மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் மூன்று முக்கிய பாடங்களிலும் தேர்ச்சிப் பெறத் தவறியுள்ளனர் -இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
 சாணக்கியனின் தனி முயற்சியால் கிழக்கு தப்பித்தது-  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்
ஆளும் அரசாங்கத்துடன் சரியான திட்டங்களை நாம் முன்னெடுக்கும் போது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் -    தமிழரசு கட்சியின் மாநகர சபை  முதன்மை வேட்பாளர் வைத்தியர் இ கருணாகரன்
எமது மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது ஜனாதிபதியோ அமைச்சர்களோ நமக்கு உதவ முன் வரவில்லை-   பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் E. ஸ்ரீநாத்
உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை-    பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார