மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 2024 ஆம் ஆண்டு மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் விஞ்ஞான துறையில் தோற்றிய பத்மசுதன் தக்க்ஷன்யா எனும் மாணவி மாவட்ட மட்டத்தில…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலையில் இருந்து 2024ஆண்டு உயர்தர வகுப்பில் சித்தி அடைந்த மாணவிகள் ஆசிரியர் சமூகத்தினரால் இன்று பாடசாலை கலாசார மண்டபத்தில் பாராட்ட…
தேசிய இனப்பிரச்சினையையும் அதன் விளைவாக ஏற்பட்ட அழிப்புகளையும் சமத்துவப் பேச்சினால் மூடி மறைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தந்திரோபாயமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் …
கடந்த சில மாதங்களாக இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை அதிகரித்து, வெள…
துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. திருமதி. சமரசிங்க அந்த ஆச…
உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருவதாகவும், சில மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது குறித்து எந்த நோக்கமும் இல்…
உயர்தர (2024) பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் பரீட்சை பெறுபேறு…
2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்றத்தில…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமை…
பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முத…
மட்டக்களப்பில் இனங்கானப்படாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சடலத்தை இனங்கான உதவுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்த…
கொழும்பு விசாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். கு…
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணத்திற்கும் பிரேத பரிசோதனை (Postmortem) கட்டாயம் என்ற சர்ச்சைக்குரிய சுற்றுநிரூபத்தை வெளியிட்டது அரசு “5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணத்திற்கும் பி…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது மகிழூர் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து நடாத்திய சமயகுரவர்களுள் தலையாயவரான திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும் மற்றும்…
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் மூன்று முக்கிய பாடங்களிலும் தேர்ச்சிப் பெறத் தவறியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர உறுதிப…
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசை அப்பிடியேதான் இருக்கிறது.அதில் மாற்றம் இல்லை என்பதை நாட்டுக்கும் உலகுக்கும் சொல்லுவதற்கு இந்த தேர்தலை தமிழ்மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன…
மக்களுக்கு தேவையான சரியான அபிவிருத்தி திட்டங்களை இனம் கண்டு ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்கும் போது அரசாங்கம் நிதி உதவி செய்ய முன் வரும் என இலங்கைத் தமிழரசு கட்சியின் மாநகர சபை முதன்மை வேட்பாளர் வை…
கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அவமானத்தை துடைத்தெறிய இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென தேர்தல் பணிகளை முன்னெடுத்…
இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார குறிப்பிட்டார். உலகத்தில் உள்ள மிக மோசமான பரீ…
கடந்த ஆண்டு இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஊடாக 16 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ச…
சமூக வலைத்தளங்களில்...