கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நில உரிமை தொடர்பான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு (14,15)ம் திகதி திருகோணமலை தனியார் விடுதியில் நடைபெற்றது. இப்பயிற்சி செயலமர்வு அகம் மனிதாபிமான வள நிறுவ…
பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்…
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் தொடக்கம் மங்களஎளிய புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட நவன்டான்குளம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் நேற்று (16) புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என…
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு 11 வருடங்களுக்கு முன்னர் சட்டப் பரீட்சையின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் முறைப்பாடு…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, இந்திய - இல…
எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து …
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை வெளியாகியுள்ளது. குறித்த அறிவித்தல் இன்று கல்வியமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாம் தவணை ம…
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு உள்ளான மற்றுமொருவர் நேற்று (15) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்…
(முஹம்மத் மர்ஷாத்) மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழாவும், விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்வும் றோயல் பாலர் பாடசாலையின் அதிபர் எம்.…
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் …
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபத…
எதிர்வரும் 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவ…
FREELANCE தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்ந்து நற்பணிகளைச் செய்து வரும் People Helping people Foundation(PHPF) உடன் இணைந்து Cholan Book of World Records(CBWR), மற்றும் மருத்துவர் சிந்துஜா( Dr.Sindhuj…
எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட…
இலங்கையில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. 1980 ஆம் ஆண்டு 31 ஆம் எண…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் இக்னேசியார் ஆலய மறைக்கல்வி நிலையம் நடாத்திய ஒளிவிழாவும்,மறைக்கல்விப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பும் இன்று ஞாய…
யாழ். காங்கேசன்துறை - நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங…
காட்டு யானைகளினால் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பில், அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து யானைகளை விரட்டுவதே தற்சமயம் எடுக்கக்கூடிய விரைவான நடவடிக்கை என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் …
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள். சிலர் இடைநிறுத்தப்படுவார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வ…
டேட்டிங் செயலி மூலம் ஒருவரை ஏமாற்றி, அவரிடமுள்ள பொருட்களை கொள்ளயடித்த ஐந்து இளைஞர்…
சமூக வலைத்தளங்களில்...