இன்று கார்த்திகை தீபநாளை முன்னீட்டு வருடாவருடம் கலைவாணி கலைமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நடை பெறுவது வழக்கம் அதைபோன்று 2024 ம் ஆண்டின் கார்…
FREELANCER இன்றைய தினம் 14.12.2024 மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்வாங்கிச் செயற்படுதல் சம்பந்தமான சமூக உள்வாங்கல் செயலமர்வு நடைபெற்றது. இந்நிகழ்வானத…
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கோறளைபற்று பிரதேச செயலத்துக்குட்பட்ட ஆரம்ப முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 'சுகாதார மேம்பாடு' என்னும் தெனிப்பொருளில் ஒர் கருத்தரங்கு நிகழ்வ…
வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்க…
மஸ்கெலியாவில் இருந்து ஹங்குராங்கெத்த பகுதியை நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவில் இர…
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (13) இரவு…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை எலிக் காச்சல் நோயினால் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப…
சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன்…
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அரசுமுறை விஜயமாக நாளை புதுடெல்லிக்கு பயணம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்திய பயணத்தின் போது இலங்கை மற்றும் இந்திய…
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியா தடை இயக்க வைத்திய அதிகாரி எம்.அச்சுதனின் வழிகாட்டலில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மலேரியா அபாயம் உள்ள நாடுகளு…
மட்டக்களப் பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ஒழுங்குபடுத்துதலின் கீழ் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் அனுசரனையுடன், கதிரவெளி பிரதேச வைத்திய சாலை யி…
பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேபோன்று, …
26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவன் கைது .ருவிட்ட, தெவிபஹல…
சமூக வலைத்தளங்களில்...