முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கிப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கிப்பூர் புறப்பட்டுச் சென்றுள்…
அரச சேவையில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளில் நியமிக்கப்படுபவர்கள் சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை…
( வி.ரி.சகாதேவராஜா) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 79.59 சதவீத சித்தியைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் 17 கல்வி வலயங்களுள் முதலாம் இடத்தை திருக்கோவில் வலயம் பெற்று சாதனை படைத்துள்ளது. கிழக்கில் இரண…
(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய சடங்கு களைகட்டி வருகிறது. கடந்த 8 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் உற்சவம் ஆரம்பமானது. அதற்க…
( வி.ரி.சகாதேவராஜா) விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி (Vivekananda College of Technology) மற்றும் மனித நேயம் அறக்கட்டளை (Manitha Neyam Trust) இணைந்து ஏற்பாடு செய்த “சான்றிதழ் வழங்கும் விழா – 202…
( வி.ரி. சகாதேவராஜா) அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில்போட்டியில் பா ஓதல் நிகழ்ச்சியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் சதுரிகனைப் பாராட்டி கௌரவி…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்னசேகர அவர்களை 15.09.2026 நேற்று திருகோணமலையில் அ…
மட்டக்களப்பின் கல்விப் பெருமையை தேசிய அளவில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில், மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகள் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இலங்கை தேசிய ம…
கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் தாகத்தைத் தீர்க்கும் உன்னத நோக்கில், மட்டக்களப்பு மத்திய பேரூந்து நிலையத்தில் குளிரூட்டப்பட்ட குடிநீர் அருந்தும் உபகரணம் ஒன்று நேற்று 15.09.2026 …
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படு…
சமூக வலைத்தளங்களில்...