மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதியதில் முற்றாக சேதமடைந்துள்ளது. தாய், தந்தை, மகள், ஆகிய மூ…
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு நாட்டின் பல பகுதிகளை நிலைகுலையச் செய்துள்ளது. எங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் பேரழிவுச் சூழலுக்கு மத்தியில், சோகத்தில் மூழ…
( வி.ரி.சகாதேவராஜா) சமகால விடுமுறை நாள்களை கழிப்பதற்காக பெரும்பாலான சுற்றுலாவிகள் மலையகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நுவரேலியாவை நோக்கி பயணமாகின்றன . எல்ல நீர்வீழ்…
மூ. அருளம்பலம் (ஆரையூர் அருள்) எனக்கே கடந்த பதினொரு வருடங்களாக கூறக் கூடாது என மனதில் மறைந்திருந்த உண்மையை இன்று கூறுவதற்கு காரணம் முதல் முதலில் காட்சியளித்ததென்பதனுள்ளிட்டத்தின் விளைவே வெளியீடான…
இலங்கை டென்னிஸ் சம்மேளனம் (SLTA) 10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக நடத்திய ‘Cool Tennis’ போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமைமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட்…
வரதன் மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட புதிய காரியாலயம் திறப்பு விழா நிகழ்வு இன்று (28.08.2026) திகதி காலை 9 மணிக்கு நாவற்குடா, மாதர் வீதியில் நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதியமை…
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹியங்க பகுதியில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (27) பேராதனை பொலிஸ் நி…
மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்டரீதியான தடைகள் காணப்படுவதால், அவரை நாட்டுக்கு அ…
ந.குகதர்சன் கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் வியாழக்கிழமை…
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிழற்படங்களை ஆபாசமான முறையில் பகிர்ந்த பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. ச…
கடந்த ஆகஸ்ட் மாதம் சூரிய கிரகணத்தைக் கண்டு ரசித்த சுவிட்சர்லாந்து மக்களுக்கு, தற்போது மற்றொரு அரிய வானியல் அதிசயத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் சுவிட…
நேபாளம் மற்றும் திபெத் எல்லையிலுள்ள இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 273 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் 270 பேரும், திபெத்தில் 3 பேரும்…
ஹொங்கொங்கில் நடைபெற்ற 12வது உலக நிலைத்தன்மை மாநாட்டில் (12th World Sustainability Conference) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விந்துலா கம்மன்பில , தான்…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், சட்ட விதிமுறைகளுக்கு அமை…
சமூக வலைத்தளங்களில்...