( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் நேற்று (03) திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயங்களுக்கு உள்ளாகி, …
இலங்கையில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்காக தனியாக ஒதுக்கப்பட்ட சிறப்புப் பாதையினை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், களுவா…
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணைப் பகுதியில் வீடொன்றில் இருந்து சுமார் 24 அரைப் பவுன் தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது …
தேசிய நேர்மை வாரத்தினை முன்னிட்டு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டசமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கான நேர்மையான அரசு சேவையினை வழங்குதல் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கானது…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அனர்த்தங்களில் சிக்கி காணாமல்…
மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் 449மீட்டர் வீதிகள் காங்கிரீட் வீதிகளாக 2026 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 15 மில்லியன் ரூபாய் கிராமிய வீதிகள் அபிவிருத…
மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் இன்று (03) திகதி காலை 8.30 முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 88.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா பிராந்…
தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ள முக்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந…
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள் குடும்…
மட்டக்களப்பு - batticaloa
து. கௌரீஸ்வரன் & செய்தியாசிரியர் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை மட்டு…
சமூக வலைத்தளங்களில்...