கிழக்கிலங்கையின் வரலாற்றுப் பெருமை கொண்ட தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, புதன் கிழமை 29ஆம் நாள் திருவிழா மிகச் சிறப்பாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்றது. வ…
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியின் போது, தூண் இடிந்து விழுந்ததில் கட்டிடத் தொழிலாளியான இளைஞர் ஒருவர் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் சம்பவ இ…
மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி, விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பெண்கள் இருவர் உட்பட நால்வர…
வாகன சாரதிகள் உணவு உட்கொண்ட பின்பு, அவர்களது சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவற்றில் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அந்த சாரதிகள் போதைப்பொருள் உட்கொண்டமை க…
வரதன் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவிக் காசோ…
15 துறைகளைச் சேர்ந்த திறமையாளர்களை ஒன்றிணைத்து உலகச் சாதனை படைத்தது முன்னா பியூட்டி அகாடமி. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரில் அமைந்துள்ள இஷ்கா மண்டபத்தில் 25ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைப…
சம்மாந்துறையில் அமைந்துள்ள Big Chef Restaurant மண்டபத்தில், ஒரு தேசத்தின் சிறுவர் அ…
சமூக வலைத்தளங்களில்...