நாடு முழுவதும் வெசாக் வாரக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக, கிழ…
வரதன் வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இனங்களிடையே ஐக்கியத்தினையும் சகவாழ்வின் அவசியத்தினையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண விற்…
கத்தோலிக்க பாதிரியார்களும், இந்து குருக்களும்,முஸ்லிம் மெளலவிகளும் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகிறார்கள். அது தொடர்பில் ஏன் சிவில் அமைப்பினர் பேசுவதில்லை. பெளத்த துறவிகள் ஏதும் அறியாமல் …
வரதன் மட்டக்களப்பு தலைமையக போலீஸ் பிரிவுக்குட்பட்ட புகை இறக வீதி சந்தியில் வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட பிராந்தியவாசிகள் மற்றும் பா…
உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள், புத்தரின் மும்முறைப் பிறப்பு நிகழ்ந்த இன்றைய விசாகப் பூரணை நாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். பௌத்தர்களின் மிக முக்கிய பண்டிகையான "விசாகப் பூரணை த…
SIVAKUMAR. அகில இலங்கை தமிழ் மொழி தினத்தை (2026) முன்னிட்டு, பட்டிருப்பு கல்வி வலய மட்டத்திலான போட்டிகள் மட்/பட்/ களுதாவளை மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) மிகவும் எழுச்சியுடனும் சிறப்புடனும் நட…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. யா…
மட்டக்களப்பு, தாண்டவன்வெளி சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் திடீரென பரவிய த…
காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்ச்சி திருச்சடங்கின் முதலாம் நாள் ஊர்சுற்றுக்காவியம் பாடும் நிகழ்வு இரவில் பக்தி பூர்வமாக நடைபெற்று வருகிறது. உடுகு அடித்து குறித்த இசையோடு பாடும் …
கண்ணகி அம்மன் வழிபாடு தமிழர் பாரம்பரியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறி…
சமூக வலைத்தளங்களில்...