இலங்கையில் விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் 47 சீன நாட்டவர்களும், இரண…
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை எல்லை வீதியிலுள்ள வீடொன்றில் 4 கால்களுடன் அபூர்வ கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளது. வீட்டு உரிமையாளர் முகம்மட் நஸீர் என்பவர் ஏப்ரல் மாதம் 02 ஆம்…
இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக நேற்று (21) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்பட…
தற்பொழுது நடைமுறையிலுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைய, முதலாம் தரத்தின் இரண்டாம் தவணைக்கான ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் அடுத்த மாதம் நடுப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு அ…
சமீபத்தில் வெளியாகி இருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக…
வரதன் கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா இன்று நண்பகள் வெகுவிமர்சையாக நடைபெற்றது. வருடாந்த உற்சவத்தினை ம…
வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் மீது சுகாதாரப் பரிசோதனை வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளு…
இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டைத் தடை செய்யும் ந…
சமூக வலைத்தளங்களில்...