இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தின நிகழ்வு நேற்று (04) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில், பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ந…
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரான பொன்னுத்துரை உதயரூபன் (பி. உதயரூபன்) இன்று காலை இயற்கை எய்தினார் . . இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் உரிமை…
காரைதீவு வைத்தியசாலையில் புதிதாக அமையப் பெற்றுள்ள சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(6) வெள்ளிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 08 ) மகா கு…
இலங்கைத் திருநாட்டின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் புதன் கிழமை (2026.02.04) காலை 08.26 மணிக்கு மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திரு. கி. இளம்குமுதன் அவர…
இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ…
நாடு முழுவதும் 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும…
எழுவான் ரமேஷ் விவசாய விரிவாக்கம் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, ஆலோசனை மற்றும் விவசாயம் பற்றிய புதிய அறிவை வழங்குவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது. கருத்தரங்குகள், கள செயல்விளக்கங்கள…
இலங்கையில் தொழுநோயாளர்கள் அதிகம் சிகிச்சை பெறும் நோயாளர்களில் அதிகமானவர்கள் உள்ள இரண்டாவது மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப…
"மாவட்டத்திலிருந்து தொழுநோயை முற்றாக ஒழிப்போம் " எனும் கருப்பொருளில் காத்தா…
சமூக வலைத்தளங்களில்...